திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
எங்கள் இனத்தை ஏற்க வேண்டும்!–மலைவாழ் மலையாளிகள் வலியுறுத்தல்-பள்ளி குழந்தைகள் போராட்டத்தில்!