திண்டுக்கல் மாவட்டத்தில் 11ம் தேதி 22 பேருக்கு கொரோனா

X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |11 Sept 2021 11:09 PM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு இல்லை, 115 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu