திண்டுக்கல் மாவட்டத்தில் 24ம் தேதி 18 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் 24ம் தேதி 18 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 236 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture