விருதாச்சலம் அம்மா உணவக பணியாளர்கள் பணிநிரந்தரம் வேண்டி அமைச்சரிடம் மனு

விருதாச்சலம் அம்மா உணவக பணியாளர்கள் பணிநிரந்தரம் வேண்டி அமைச்சரிடம் மனு
X

 அமைச்சர் சி.வெ.கணேசனை நேரில் சந்தித்த விருதாச்சலம் அம்மா உணவக பணியாளர்கள்

விருதாச்சலம் அம்மா உணவக பணியாளர்கள் அமைச்சர் சி.வெ.கணேசனை நேரில் சந்தித்து தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்தனர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் சுமார் 6 ஆண்டுகளாக அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 10க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களை நேரில் சந்தித்து தங்களின் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கோரிக்கையை முதல்வரின் பார்வைக்கு கொண்டுசெல்வதாக கூறினார்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
காந்தி ஜெயந்திக்கு வேட்டையன் டிரைலர்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...!
வேப்பூர்  சந்தையில்  ரூ 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ஈரோடு அருகேயுள்ள கிராமத்தில் வேளாண்துறை சார்பில்   வயல் விழா
மத்திய உளவுத்துறையில்  797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள்  காலிப்பணியிடங்கள்
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்கள்
ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்கள்
டிஎன்பிஎஸ்சி பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
டிஎச்டிசி நிறுவனத்தில் பல்வேறு பொறியாளர் பணியிடங்கள்
என்ஹெச்பிசி லிமிடெட்டில் பல்வேறு பணியிடங்கள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்கள்
இந்திய கடற்படையில் சார்ஜ்மேன் காலிப்பணியிடங்கள்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்