/* */

விபரீதமான நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

கடலூர் அருகே கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்ள முயன்ற போது சிறுமி பரிதாபமாக நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள்.

HIGHLIGHTS

விபரீதமான நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
X

நீரில் மூழ்கி இறந்த கமலி.

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அடுத்த எஸ்.நரையூர் கிராமத்தில் வசித்துவரும் அன்புச்செல்வன் என்பவரின் மகள் கமலி. அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று மதியம் நீச்சல் பழகுவதற்காக நான்கு சக்கர வாகனத்தின் டியூப் ஒன்றை அணிந்து கொண்டு கிணற்று நீரில் நீச்சல் பழகிய போது எதிர்பாராத விதமாக உடலில் கட்டியிருந்த ட்யூப் கழண்டு கொண்டதால் நீரில் மூழ்கியுள்ளார்.

அருகில் உள்ளவர்கள் இரண்டு மணி நேரமாக மீட்க முயற்சித்தும் முடியாததால் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Dec 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...