/* */

வேப்பூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிருடன் மீட்பு

வேப்பூர் அருகே ஆற்று வெள்ள நீரை வேடிக்கை பார்த்த போது அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

HIGHLIGHTS

வேப்பூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிருடன் மீட்பு
X

உயிருடன் மீட்கப்பட்ட பிரதீப்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் சூர்யா. இவருடைய நண்பர்கள் மூன்று பேருடன் நல்லூர் அருகே செல்லும் மணிமுக்தா ஆற்றில் வெள்ள நீரை பார்க்க சென்றுள்ளனர்.

நான்கு பேரும் ஆற்றின் கரையில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பொழுது திடீரென சூர்யா மற்றும் அதே ஊரைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் பிரதீப் ஆற்றுநீரில் தவறி விழுந்துள்ளனர், இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்த இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்து பிரதீப் என்ற, மாணவனை உயிருடன் மீட்டார். மேலும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட சூரியாவை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 23 Nov 2021 5:12 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!