/* */

அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் வாக்களித்தார்

அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் வாக்களித்தார்
X

கடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் வாக்களித்தார் .

தமிழகத்தில் காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் அவரது சொந்த ஊரான பண்ருட்டி தொகுதி மேல்குமாரமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த அரசு பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்து குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

Updated On: 6 April 2021 11:15 AM GMT

Related News