/* */

என்.எல்.சி. நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு

என்.எல்.சி. நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

என்.எல்.சி. நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு
X

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. எனப்படும் பழுப்பு நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CORP/HR/402/19-2021 ஆகும்.துறைவாரியான காலியிடங்கள் விவரம்-

பணி: Junior Engineer Trainee(Mechanical)காலியிடங்கள்: 95

பணி: Junior Engineer Trainee(Electrical)

காலியிடங்கள்: 101

பணி: Junior Engineer Trainee(Civil)

காலியிடங்கள்: 21

பணி: Junior Engineer Trainee(Chemical)காலியிடங்கள்: 03

பணி: Junior Engineer Trainee(Mining)காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ.31,000 - 1,00,000

கல்வி தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2021 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பபிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2022

Updated On: 21 Dec 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  6. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  8. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை