/* */

குறிஞ்சிப்பாடியில் நடைபெறும் திட்டப்பணிகளை கடலூர் கலெக்டர் ஆய்வு செய்தார்

ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெறும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

HIGHLIGHTS

குறிஞ்சிப்பாடியில் நடைபெறும் திட்டப்பணிகளை கடலூர் கலெக்டர் ஆய்வு செய்தார்
X

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி பூவாணிகுப்பம் ஊராட்சியில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனபுல் பயிர் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளையும், திருச்சோபுரம் பகுதியில் 15 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் பிரபாகரன், மண்டல இணை இயக்குனர் குபேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ், சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் ரத்தினகுமார், நவீன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 18 Aug 2021 5:01 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  2. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  3. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  7. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  9. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  10. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்