/* */

கள்ள சாராயம் குடித்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் மாவட்டம் புலியூர் அருகே கள்ள சாராயம் குடித்து 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

HIGHLIGHTS

கள்ள சாராயம் குடித்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
X

கள்ள சாராயம் ஊறலை அழிக்கும் போலீசார். ( கோப்பு படம் )

கடலூர் மாவட்டம் புலியூரில் மூன்று மாணவர்கள் 10. 11. 12ஆம் வகுப்பு படிப்பவர்கள் விளையாடிவிட்டு நேற்று மாலை புலியூர் காலனி மகேந்திரன் என்பவர் வீட்டு அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய பாவை குடித்துள்ளனர். இதனால் மயக்கமடைந்த மூவரையும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இது சம்பந்தமாக குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பூபாலன், என்பவர் கைது செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோய் ஊரடங்கு காலத்தில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 20.5 .2021 தேதி முதல் இதுவரை 290 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 304 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 26 பேர்கள் தலைமறைவாக உள்ளனர். 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On: 4 Jun 2021 7:17 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  2. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  5. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  6. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  9. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  10. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...