/* */

காட்டுமன்னார்கோவில் அருகே அரசு மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனா

சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவில் மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

காட்டுமன்னார்கோவில் அருகே அரசு மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனா
X

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த 3 மாதங்களில் கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா சிகிச்சை மையங்களில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேர் மற்றும் ஆயங்குடி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் 2 பேர், ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆஸ்பத்திரி ஆய்வாளர்கள் 2 பேர், வீராணந்தபுரம் சுகாதார ஆய்வாளர் ஒருவர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் சிதம்பரம், திருச்சி, புதுவையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 28 May 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...