/* */

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் படம் திறப்பு

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் படத்தை கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் படம் திறப்பு
X

ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் 1934-ம் ஆண்டு கடலூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த ஜெயகாந்தன், 40 நாவல்கள், 200 சிறுகதைகள் பல்வேறு வாழ்க்கை வரலாறு, குறுநாவல்கள், கட்டுரைகள் போன்றவற்றைப் படைத்துள்ளார்.

கடலூரில் பிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஜெயகாந்தன் திருவுருவப்படம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கடலூர் மண்ணின் மைந்தர் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் திருவுருவப் படத்தினை‌ கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஆயிஷா நடராஜன், வாசகர் வட்ட தோழர் பால்கி அவர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Aug 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!