/* */

சாதிச்சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

சாதி சான்றிதழ் இல்லாததால் பிள்ளைகளைக் பள்ளியில் சேர்க்க முடியவில்லை - சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வேண்டும்.

HIGHLIGHTS

சாதிச்சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

சாதிச்சான்றிதழ் கேட்டு மனு அளித்த பொதுமக்கள். 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கோ ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், கூட்டாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை, நேற்று அளித்தனர்.

அதில், இருளர் சமுதாயத்தைச் சார்ந்த எங்களுக்கு சாதி சான்றிதழ், குடும்ப அட்டை மனைப்பட்டா ஆகியவை இல்லாமல் அரசின் சலுகைகள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். சாதிட்சான்றிதழ் இல்லாததால். எங்கள் பிள்ளைகள் கல்வி பெற இயலாத சூழல் உள்ளதாக. அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

பலமுறை வட்டாட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து 70க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

Updated On: 6 Dec 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு