/* */

ஜெயலலிதா நினைவு நாள்: கடலூரில் அ.தி.மு.க. சார்பில் அன்னதானம்

கடலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஜெயலலிதா நினைவு நாள்: கடலூரில் அ.தி.மு.க. சார்பில் அன்னதானம்
X

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி கடலூரில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மஞ்சக்குப்பம், பாதிரிக்குப்பம் பேருந்து நிலையம் நான்கு முனை சந்திப்பு என மூன்று இடங்களில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன் தலைமையில் ஆயிரம் பேருக்கு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கடலூர் மாவட்டத்தில் வார்டு வாரியாக ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை வைத்து அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 6 Dec 2021 10:22 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  4. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  9. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?