/* */

கடலூர் மாவட்டத்தில் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற மே1 அன்று கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம்
X

பைல் படம்

கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் மே1 ஆம் தேதியன்று தேசிய அளவில் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1 ந்தேதி காலை 10 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்திட வேண்டும். இக்கிராம சபை கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்

Updated On: 28 April 2022 3:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  2. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  5. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  7. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  8. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  9. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  10. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?