கடலூர் மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு; 35 பேர் குணமடைந்தனர்

கடலூர்  மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு; 35 பேர் குணமடைந்தனர்
X
கடலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கடலூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 30 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

35 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு - 0

360 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி