கடலூர் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
வீட்டிலிருந்தே ₹10 லட்சம் சம்பாதிக்கலாம்: AI வேலைவாய்ப்புகளின் புதிய யுகம்!