கடலூர் மாவட்டத்தில் இன்று 398 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் இன்று 398 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 398 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 334 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 3297 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture