Begin typing your search above and press return to search.
கடலூர் மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 13 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 163 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.