/* */

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 3 பேருக்கு ஒமிக்ரான்?

தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 நபர்களுக்கு கொரோனா- ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என சோதனை

HIGHLIGHTS

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 3 பேருக்கு ஒமிக்ரான்?
X

உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவல் தற்போது உருமாறி ஒமிக்ரான் என்ற பெயரில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து சிதம்பரத்தை சேர்ந்த கணவன் மனைவி இரண்டு குழந்தைகளுடன் கடந்த வாரம் சென்னை வந்துள்ளனர்.அவர்களை ஏழு நாட்கள் தனிமை படுத்துக்கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் கணவன்-மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஒமிக்கிரான் அறிகுறி உள்ளதா? என அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

மேலும் தொற்று நோய் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 26 Dec 2021 3:49 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!