/* */

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் மிக பிரம்மாண்டமான கொலு

21 பெரிய படிகள் அமைத்து, ஆயிரக்கணக்கான பொம்மைகள் விளங்க, கலை நயம் பொங்கும் வகையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புரட்டாசி அமாவாசைக்கு மறுநாளில் இருந்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் மிக பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுர வாயிலின் வழியாக வந்து, 21படி வாசல் எனும் நுழைவாயிலைக் கடந்ததும், வலது புறத்தில், அமைந்த கொலு மண்டபத்தில், சுமார் 30 அடி நீளம், 30 அடி அகலம், 30 அடி உயரம் என பரந்து விரிந்திருக்கும் மேடையில், மிக மிக பிரம்மாண்டமாக 21 பெரிய படிகள் அமைத்து, ஆயிரக்கணக்கான பொம்மைகள் விளங்க, கலை நயம் பொங்கும் வகையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது.

இதிகாச, புராண கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையிலும், நமது பாரம்பரியத்தினையும், திருவிழாக்களையும், பழமைகளையும் சொல்லும் விதமாகவும்,தெய்வீகமும், கைவண்ணமும், கலையம்சமும் இணைந்து இருபத்தி ஒரு படிக்கட்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து வழிபட்டுச் செல்கின்றனர்.

Updated On: 8 Oct 2021 10:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’