/* */

சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

சுதந்திர தின விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தேசிய கொடி ஏற்றி கொண்டாடினர்.

HIGHLIGHTS

சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி
X

சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசிய கோடி.

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு பெருமை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்துக்கும் சிதம்பர நடராஜர் ஆலய ராஜகோபுரத்தில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.

சிதம்பரம் நடாராஜர் ஆலயத்தின் ராஜ கோபுரத்தில் தீட்சிதர்களின் சார்பில் இன்று 75வது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட காலத்தில் தீட்சிதர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஆதரவாக பொன்னும் பொருளும் கொடுத்தததாக வரலாற்றில் கூறப்படுகிறது.

Updated On: 15 Aug 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!