/* */

சிதம்பரம் அருகே குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்: மாணவி தற்கொலை

சிதம்பரம் அருகே, கல்லூரி மாணவி குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டியதால், மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

சிதம்பரம் அருகே குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்: மாணவி தற்கொலை
X

சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவரின் 21, வயது மகள், சி.முட்லூர் அரசு கல்லூரியில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வாண்டியாம்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து சிறிது காலம் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். கடந்த சில தினங்களாக சொந்த ஊரான தெற்கு பிச்சாவரத்தில் இருந்துள்ளார்.

நேற்று காலை, கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி, கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

அதில், தான் குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 March 2022 1:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  2. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  3. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  5. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  6. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  7. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...