/* */

சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
X

கடலூரில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் தபால் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் தலைமையில் மகளிரணியினர் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து அழுதனர். ஒரு மாதத்தில் திடீரென்று 100 ரூபாய் சிலிண்டருக்கு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்தும் மத்திய அரசாங்கம் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மகளிரணியினர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2020 11:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்