/* */

ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : வாலிபருக்கு ஆயுள் தண்டணை

ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : வாலிபருக்கு ஆயுள் தண்டணை
X

கடலூரை அடுத்த திட்டக்குடியில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டக்குடி வடகரை சமுதாயக் கூடத்தில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபரான மணிகண்டன் (26) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நீதிபதி எழிலரசி , ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக கலைச்செல்வி ஆஜரானார்.

Updated On: 24 Dec 2020 5:18 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  2. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  7. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  8. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  9. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  10. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!