/* */

சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து: 24 வீடுகள் தரைமட்டம்

இடிந்த வீடுகளுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும், பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும். - முதல்வர் அறிவிப்பு

HIGHLIGHTS

சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து: 24 வீடுகள் தரைமட்டம்
X

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகளை கொண்ட கட்டடம் இன்று இடிந்து விழுந்தது. முன்னதாக கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அக்கட்டடத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டாலும், அவர்களின் உடைமைகள் முழுமையாகச் சேதமடைந்ததன.

இந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த முதல்வர், இடிந்த வீடுகளுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும், மற்றும் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.



Updated On: 27 Dec 2021 8:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...