/* */

காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: தாெண்டர்கள் அதிர்ச்சி!

தற்போது விதிமுறைகளை மீறியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கி உள்ளது.

HIGHLIGHTS

காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: தாெண்டர்கள் அதிர்ச்சி!
X

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த புகைப்படத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தை முடக்க வேண்டும் என்று கோரினர். இதையடுத்து அந்தப் பதிவை தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து ராகுல்காந்தி நீக்கினார்.

இந்நிலையில் தற்போது விதிமுறைகளை மீறியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கி உள்ளது. இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாகவும், அதன்படி டுவிட்டர் செயல்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவர் ரோகன் குப்தா குற்றம்சாட்டி உள்ளார்.

Updated On: 12 Aug 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!