/* */

வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி: பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்

சிவகங்கையில்,வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி தரக்குறைவாக பேசியதாக பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்

HIGHLIGHTS

வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி: பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்
X

சிவகங்கையில்,வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி தரக்குறைவாக பேசியதாக சாலையில் அமர்ந்து பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்.

சிவகங்கையில் அமைந்துள்ள 27 நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குபதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. பாஜகவின் சார்பில் 20 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஹேமாமாலினி என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏலம்மாள் என்பவர் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி வந்துள்ளார். காங்கிரஸ் பெண் நிர்வாகியை, பாஜக வேட்பாளர் ஹேமாமாலினி வெளியேற சொன்னதாக கூறப்படுகிறது. அப்போது வேலம்மாள், பாஜக வேட்பாளரை அவதூறாக பேசியுள்ளார். இதனையடுத்து தன்னை தரக்குறைவாக பேசியதாக கூறி, பாஜக பேட்பாளர் ஹேமமாலினி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை போராட்டத்தை கைவிட்டு எழுந்து சென்றார்.

Updated On: 19 Feb 2022 1:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?