/* */

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்!

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்!
X

கோவை ஆட்சியர் ஜி.எஸ். சமீரன்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

புதிய ஆட்சித்தலைவர்களின் பெயர் விவரம் வருமாறு:

1. கோவை - ஜி.எஸ். சமீரன்

2. திருப்பூர் - வினீத்

3. நாமக்கல் -- ஸ்ரேயா சிங்

4. ஈரோடு - கிருஷ்ணன் உன்னி

நாமக்கல் மாவட்ட புதிய கலெக்டர் ஸ்ரேயா சிங், இதுவரை விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Jun 2021 1:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...