/* */

முதலமைச்சர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதி

HIGHLIGHTS

முதலமைச்சர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி
X
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

2 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்த முதல்வருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், . கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.

Updated On: 14 July 2022 11:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  2. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  3. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  4. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  5. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  6. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?