/* */

சென்னையில் மாநகர பேருந்தின் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு

சென்னையில் மாநகர பேருந்தின் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சென்னையில் மாநகர பேருந்தின் மீது கல் வீசி கண்ணாடி  உடைப்பு
X

கண்ணாடி உடைக்கப்பட்ட பஸ்.

சென்னை பெரும்பாக்கம் போக்குவரத்து பணிமனையில் இருந்து மாநகர பேருந்து தடம் எண் 119ஜி நேற்று மாலை 6.50 மணிக்கு புறப்பட்டது. பெரும்பாக்கம் முதல் கிண்டி வரை செல்லும் பேருந்தானது வரும் வழியில் குமரன் நகர் பேருந்து நிறுத்தத்தில் 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பேருந்தில் ஏறி படியில் தொங்கியவாறு பயணித்து வந்தார்.

ஓட்டுநர் கந்தசாமி மதுபோதை பயணியிடம் உள்ளே வருமாறு பலமுறை அறிவுறுத்தியுள்ளார். ஆனால் மது போதை ஆசாமியின் சேட்டை அதிகமானதால் வேளச்சேரி தண்டீஸ்வரம் பேருந்து நிலையத்தில் அவரை இறக்கி விட்டு பேருந்து புறப்பட தயாரான போது போதை ஆசாமி கல்லை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து பேருந்து ஓட்டுனர் முகமது ஷரிப் கொடுத்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் மதுபோதை ஆசாமியை தேடி வருகின்றனர்.

Updated On: 16 Sep 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்