/* */

நலச்சங்கத் தலைவர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் அளிப்பு

தனது பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல் வழங்கினார்

HIGHLIGHTS

நலச்சங்கத் தலைவர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் அளிப்பு
X

நலச்சங்கத் தலைவர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டது.

நலச்சங்கத் தலைவர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டது.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் வி.எஸ்.லிங்கபெருமாள், இவர் தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்கத்தினை நடத்தி வருகிறார். தனது பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல், வழங்கினார். அதே போல் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கி, தென்னங்கன்று கொடுத்தனர்.கோடை வெயிலை தணித்துக் கொள்ள தர்பூசணியும், தண்ணீர் பாட்டில்களும் வழங்கினார்..

பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவது தான் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும், ஆனால் தனக்கு ஏழை எளிய மக்களின் துயர் துடைப்பதே மகிழ்ச்சியாக இருக்கும், அதற்காகவே என்னுடைய பிறந்த நாளில் நலதிட்ட உதவிகளையும், அறுசுவை உணவையும் வழங்கி எழை எளியோரின் பசியாற்றி பிறந்தநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கொண்டாடுவதாக தெரிவித்தார்.

Updated On: 20 March 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...