/* */

'நமக்கு நாமே' திட்டத்துக்கு ரூ.300 கோடி: அரசாணை வெளியிட்டது அரசு

நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.300 கோடி: அரசாணை வெளியிட்டது அரசு
X

தமிழக அரசு, 'நமக்கு நாமே' திட்டத்துக்கு ரூ.300 கோடி நிதியை ஒதுக்கி, அரசாணை பிறப்பித்துள்ளது.

உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து உள்ளூரின் முக்கியமானப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் மீண்டும் நமக்கு நாமே திட்டம் மீணடும் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.300கோடியில், 'நமக்கு நாமே' திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Updated On: 14 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  2. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  3. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  4. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  5. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  6. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  7. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  8. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!