/* */

நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயலில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

நன்னடத்தை பிணையில் வெளிவந்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்

HIGHLIGHTS

நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயலில் ஈடுபட்டவர்  சிறையில் அடைப்பு
X

சிறையிடலடைக்கப்பட்ட விக்னேஷ்

சென்னை, ஆதம்பாக்கம், அம்பேத்கர்நகர், 4வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ்( 24.) இவர் மீது, கஞ்சா கடத்தல், அடிதடி வழக்குகள் உள்ளன.

கடந்த மாதம், 11ம் தேதி மவுன்ட் போலீஸ் துணைக் கமிஷனர் பிரதீப் முன் ஆஜராகி, தான் ஓரு வருட காலத்திற்கு எந்தவொரு குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். இந்நிலையில், 15ம் தேதி போதைக்காக வலிநிவாரண மாத்திரைகளை விற்பனை செய்ய வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி குற்ற செயலில் ஈடுபட்டதால், அவரை, 330 நாட்கள் ஜாமீனில் வெளிவரமுடியாத சிறை தண்டனை துணைக் கமிஷனர் விதித்து உத்தரவிட்டார்.

Updated On: 23 April 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?