/* */

குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

கணவன் மனைவியிடையே தகராறு, குடிபோதையில், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது.

HIGHLIGHTS

குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது
X

சென்னை தரமணி, மகாத்மா காந்தி நகர், காமராஜர் குறுக்கு தெருவில் கடந்த 25 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வந்தவர் துரைசாமி(67), இவரது மனைவி வேந்தா(67), இருவருக்கும் குழந்தை இல்லாததால் அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம்.
அதே போல் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த துரைசாமி, வேந்தாவை, இடது மார்பு மற்றும் வலது விலாவில் கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
மனைவியை கொலை செய்து விட்டு வீட்டு வாசலிலேயே காத்திருந்த கணவரை தகவலறிந்து வந்த தரமணி போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Updated On: 4 Nov 2021 10:25 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்