/* */

சென்னையில் சிறப்பு மருத்து முகாம்

சென்னை தரமணியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மேயர் பிரியா துவங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சென்னையில் சிறப்பு மருத்து முகாம்
X

சென்னை தரமணியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மேயர் பிரியா துவங்கி வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

சென்னை தரமணியில் உள்ள பள்ளி வளாகத்தில் வரும் முன் காப்போம், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு, டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதனை சென்னை மேயர் பிரியா மற்றும், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் துவங்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் மூன்றாவது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இங்கு எல்லா வகையான மருத்துவமும் இருக்கு, இலவச மருத்துவம், மக்கள் இதனை உபயோகித்து கொள்ள அறிவுறுத்தினார்.

Updated On: 11 March 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  4. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  6. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  8. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  9. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்