/* */

சென்னையில் நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகள் கைவரிசை

சென்னை வேளச்சேரியில் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சென்னையில் நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகள் கைவரிசை
X

சென்னை வேளச்சேரியில் கொள்ளை நடந்த வீடு.

சென்னை வேளச்சேரி, வீனஸ்காலனி, 2வது விரிவு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(64). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு, இவரும், இவரது மனைவியும் தூங்கி கொண்டிருந்தபோது மர்மநபர்கள் குழாய் வழியாக ஏறி மொட்டைமாடிக்கு சென்று வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 70 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு, தப்பி சென்றுள்ளான்.

காலை எழுந்த உடன் நகை கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த சீனிவாசன் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கைரேகை பதிவுகளை பதிவு செய்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 9 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை