/* */

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார் திருச்சி மாவட்ட செயலாளர் குமார்

Trichy News Tamil -அ.தி.மு.க.பொதுக்குழு கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் நிர்வாகிகளுடன் பங்கேற்றார் .

HIGHLIGHTS

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார் திருச்சி மாவட்ட செயலாளர் குமார்
X
பொதுக்குழுவில் பங்கேற்க நிர்வாகிகளுடன் சென்றார் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார்.
Trichy News Tamil - சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் ஒற்றைத்தலைமையாக அதாவது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளார்.அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று உள்ளார்

.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Updated On: 23 Jun 2022 9:38 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி