/* */

தமிழகத்தில்1முதல்8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு!

தமிழகத்தில் 1முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில்1முதல்8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு!
X

இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-21ம் கல்வி ஆண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இதுதொர்பாக அறிவிக்கும் பணியை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

ஊரடங்கு முடிவடைந்த பிறகே பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்படும். பாடப்புத்தகங்களை பள்ளி திறந்ததும் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 1 Jun 2021 9:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...