/* */

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் தகவல்
X

அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்ச்ர அன்பில் மகேஷ் கூறுகையில், சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும். ஓரிரு நாட்களில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்.

தனியார் பள்ளிகள் தொடர்பான புகார்கள், கல்விக் கட்டண புகார்களுக்காக அமைக்கப்பட்டுள் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே பாடப்புத்தகம் விநியோகிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கட்டமைப்பைகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தி விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 1 Jun 2021 8:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  4. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  5. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  6. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!