/* */

போர் வெற்றி பொன்விழா ஜோதிக்கு கடலோரக் காவல் படையினர் மரியாதை

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பெற்ற வெற்றியின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக வெற்றி ஜோதி பயணம்.

HIGHLIGHTS

போர் வெற்றி பொன்விழா  ஜோதிக்கு கடலோரக் காவல் படையினர் மரியாதை
X

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பெற்ற வெற்றியின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக புதுதில்லியிலிருந்து கன்னியாகுமரி வழியாக சென்னை வந்துள்ள வெற்றி ஜோதிக்கு கிழக்கு பிராந்திய கடலோரக் காவல்படை சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி ஆனந்த் பிரகாஷ் படோலா கலந்து கொண்டு வெற்றி ஜோதியை பெற்றுக் கொண்டு நிலையில் பொருத்தி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் போரில் பங்கேற்ற ஐந்து முன்னாள் வீரர்கள் பாராட்டப்பட்டனர்.

Updated On: 4 Sep 2021 4:53 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்