/* */

உணவு டெலிவரி செய்யும் நபரிடம் பணம், வாகனம் வழிப்பறி கொள்ளை

உணவு டெலிவரி செய்யும் நபரிடம் வாகனம் மற்றும் செல்போன் பறித்த நபர் கைது

HIGHLIGHTS

உணவு டெலிவரி செய்யும் நபரிடம் பணம், வாகனம்  வழிப்பறி கொள்ளை
X

சென்னை கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர் 2வது தெருவில் வசித்து வரும் சிவபிரகாசம், (20) என்பவர், கொடுங்கையூரிலுள்ள ஒரு உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சிவபிரகாசம், ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை எடுத்துக் கொண்டு இன்று அதிகாலை 1 மணியளவில் இருசக்கர வாகனத்தில் எம்.கே.பி.நகர், ஜெ.ஜெ.நகர் 7வது தெருவில் சென்று கொண்டிருந்தபோது, 2 நபர்கள் சிவபிரகாசத்தின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தி, சிவபிரகாசத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி, இருசக்கர வாகனம், 1 செல்போன் மற்றும் பணம் ரூ.200 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து சிவபிரகாசம், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழிப்பறியில் ஈடுபட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், சக்திவேல்,அவரது நண்பர் எபி சேர்ந்த வழிப்பறியில் ஈடுபட்டதும், எபி செல்போனுடன் தலைமறைவானதும், சக்திவேல் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.மேலும் தலைமறைவாக உள்ள எபியை தேடி வருகின்றனர்

Updated On: 19 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    மாமியார் கதையை முடித்த மருமகள், ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
  3. நாமக்கல்
    பிள்ளாநல்லூரில் கூட்டுறவுத்துறை மூலம் ரத்த தான முகாம்
  4. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
  5. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  6. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  7. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்