/* */

கிண்டியில் பெண்களை வைத்து குத்தாட்டம் நடத்திய பார் மேலாளர் கைது

சென்னை கிண்டியில் பெண்களை வைத்து குத்தாட்டம் நடத்திய பார் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கிண்டியில் பெண்களை வைத்து குத்தாட்டம் நடத்திய பார் மேலாளர் கைது
X

கிண்டி தனியார் பாரில் குத்தாட்டம் போட்ட பெண்.

சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில் ஒரு தனியார் மது பான பார் செயல்பட்டு வருகிறது.

இங்கு மது குடிக்க வரும் ஆண்களின் ஆசையை தூண்டும் வகையில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட வைத்து மது போதை ஆசாமிகள் மது மயக்கத்தில் மாதுவின் கலக்கத்தில் பணத்தை கொடுத்தும், அவர்களும் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் கிண்டி போலீசார் பாரின் மேலாளர் மோகன் என்பவரை கைது செய்து, பாரில் இருந்து ஒலிபெருக்கியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன் மீது வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Updated On: 2 Aug 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  3. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  4. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  5. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  6. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  10. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...