/* */

முதல்வர் மருமகன் சபரீசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

நீலாங்கரையில் உள்ள தமிழக முதலமைச்சரின் மருமகன் சபரீசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

முதல்வர் மருமகன் சபரீசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
X

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் சபரீசன் வீடு உள்ளது. இன்று 1.30 மணிக்கு மேல் தலைமை செயலக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அழைத்த மர்மநபர் சபரீசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து நீலாங்கரை போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பின்னர் அழைத்த செல்போன் எண்ணை வைத்து வேளச்சேரியை சேர்ந்த வாசுதேவன்(62), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 6 Jun 2023 7:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்