/* */

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடி: 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடி: 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
X

பைல் படம்.

சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சொப்னா என்கின்ற ஸ்டெல்லா, 37. இவர் பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் உள்ள ஆன்லைன் கம்ப்யூட்டர் சென்டரில் டைப்பிஸ்ட்டாக வேலை செய்து வருகிறார்.

இவர் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசிக்கும் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான கலைச்செல்வி மற்றும் மூன்று பேரிடம் கடந்த 2019 ஆம் வருடம் மாத சீட்டு போட்டு உள்ளார். அதன் பிறகு 2021ஆம் ஆண்டு பத்தாம் மாதம் சீட்டுகள் முடிவடைந்த நிலையில் சீட்டு நடத்தியவர்கள் சொப்னாவிற்கு ஏழு லட்சம் ரூபாய் வரை பணம் தர வேண்டி இருந்துள்ளது.

இதுகுறித்து பலமுறை கேட்டும் பணம் தராமல் இருந்து வந்துள்ளனர். இதனால் சொப்னா குற்றவியல் நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையீட்டார். மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் சீட்டு பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கொடுங்கையூர் போலீசாருக்கு அறிவுறுத்தியது அதனடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்ட கலைச்செல்வி. கவிதா சிவசங்கர் மணி. கலா உள்ளிட்ட 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 25 Jan 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!