/* */

கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகள் கைது

சென்னை கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகள் கைது
X

கைது செய்யப்பட்ட கருணாகரன், மணிகண்டன்.

சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்கின்ற குள்ளமணி 24. இவர் மீது கொடுங்கையூர் எம்கேபி நகர் வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

இதேபோன்று கொடுங்கையூர் தென்றல் நகர் 4வது தெருவைச் சேர்ந்த கருணாகரன் வயது 36. இவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரும் நீதிமன்றத்தில் சில வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 4 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்