சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்! -சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

X
By - V.Nagarajan, News Editor |23 Dec 2021 8:36 PM IST
பொதுமக்களுக்கு இடையூறாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருநகர பகுதிகளின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது, மேலும் பிடிபட்ட மாடுகள் மாநகராட்சி தொழுவங்களுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu