சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்! -சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்! -சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
X

பொதுமக்களுக்கு இடையூறாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருநகர பகுதிகளின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது, மேலும் பிடிபட்ட மாடுகள் மாநகராட்சி தொழுவங்களுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.



Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?