/* */

கொளத்தூரில் கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்

கொளத்தூர் தொகுதிக்கு கட்சி நிர்வாகிகளுக்கு திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்

HIGHLIGHTS

கொளத்தூரில் கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்
X

கொளத்தூர் தொகுதி திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கிய அமைச்சர் சேகர் பாபு

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில், கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு 300 நபர்களுக்கு புத்தாடை அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் உதவித்தொகை கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டு அந்த பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ஐ.சி.எப் முரளி. வழக்கறிஞர் சந்துரு. தனசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2022 9:52 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்