/* */

ஆ.ராசா நேரில் ஆஜராக தேர்தல் கமிஷன் உத்தரவு

ஆ.ராசா நேரில் ஆஜராக தேர்தல் கமிஷன் உத்தரவு
X

தமிழக முதல்வர் பழனிசாமி குறித்தும், அவரது தாயார் குறித்தும் அவதூறாக பேசிய ஆ.ராசா நாளை மாலை 6 மணிக்குள் தலைமை தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்.பி ஆ.ராசா முன்னதாக முதல்வர் பழனிசாமி பிறப்பு குறித்து அவதூறாக பேசியிருந்தார். சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது முதல்வர் பழனிசாமி கண்ணீர் விட்டு அழுதார். இதற்கு பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந் நிலையில் நாளை மாலை 6 மணிக்குள் ராசா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Updated On: 30 March 2021 6:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...