/* */

கொரோனா சிறப்பு மருத்துவமனையாகிறது எழும்பூர் காவலர் மருத்துவமனை!

சென்னை எழும்பூர் காவலர் மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.

HIGHLIGHTS

கொரோனா சிறப்பு மருத்துவமனையாகிறது எழும்பூர் காவலர் மருத்துவமனை!
X

சென்னை காவலர்கள் மருத்துவமனை

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறையவில்லை. அரசு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.

இதனால் பள்ளிக்கூடங்கள், மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதேபோல் போலீசாருக்காக சென்னை எழும்பூரில் இயங்கி வரும் மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.

இதனால் கடந்த ஆண்டைப்போல், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தற்காலிகமாக காவலர் மருத்துவமனை செயல்படும். இங்கு காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள், அவர்களது குடும்பத்தினர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொளள்லாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On: 19 May 2021 12:39 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  2. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  3. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  4. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  5. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  6. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  9. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  10. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...